உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / வருகிறது கோடைக்காலம்! உயருகிறது இளநீர் விலை 45 ரூபாய்க்கு

வருகிறது கோடைக்காலம்! உயருகிறது இளநீர் விலை 45 ரூபாய்க்கு

பொள்ளாச்சி இளநீர் முதல் தரமானது. பொள்ளாச்சி, ஆனைமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கிடைக்கும் இளநீரைத் தான் பொள்ளாச்சி இளநீர் என்று அழைக்கப்படுகிறது. முன்பு உள்ளூருக்கு மட்டும் சப்ளை செய்யப்பட்ட இளநீர் தற்போது மற்ற மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. தற்போது தினமும் மூன்று லட்சம் பொள்ளாச்சி இளநீர் சப்ளையாகிறது. கோடைக்காலங்களில் இளநீருக்கு அதிகம் தேவை இருக்கும். தமிழகத்தில் தேவைக்கு போதுமான இளநீர் உற்பத்தி செய்யப்படுவதில்லை. பொள்ளாச்சி இளநீர் தேவை இந்த ஆண்டு எப்படியிருக்கும் என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

பிப் 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை