கோவையில் சூறாவளி காற்று | முறிந்த வாழை; விவசாயிகள் வேதனை
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், அன்னூர், காரமடை, சிறுமுகை, கணியூர் போன்ற பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதில் ஏராளமான வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் விவசாயிகள் பலத்த சேதத்தை எதிர்நோக்கியுள்ளனர். அது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மே 06, 2026