உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / நிறைய நிர்வாக பிரச்னைகள்... விவசாயம் செய்ய கவனமில்லை...

நிறைய நிர்வாக பிரச்னைகள்... விவசாயம் செய்ய கவனமில்லை...

தமிழகத்தில் விவசாயிகளின் நில ஆவணங்கள் தற்போது கணினிமயமாக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த கணினி மயமாக்கப்பட்ட நில நிர்வாகத்தில் பல குறைபாடுகள் இருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகிறார்கள். அவற்றை தீர்க்க விவசாயிகள் பல்வேறு வழிகளில் முயற்சித்தாலும் அவற்றை சரி செய்ய முடிவதில்லை என்று கூறப்படுகிறது. கணினி மயமாக்கப்பட்ட நில நிர்வாகத்தில் உள்ள முரண்பாடுகள் குறித்து விவசாயிகள் விளக்கும் வீடியோ தொகுப்பை காணலாம்.

அக் 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ