உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / வெளிநாட்டு மரத்திற்கு தடை... மண்ணின் மரங்களை நடவேண்டும்

வெளிநாட்டு மரத்திற்கு தடை... மண்ணின் மரங்களை நடவேண்டும்

தமிழகத்தில் கோனா கார்பஸ் என்ற மரத்துக்கு தமிழக அரசு தடை விதித்து உள்ளது. இந்த மரம் வெளிநாட்டு மரமாகும். வெளிநாட்டு மரங்களுக்கு பதில் மண்ணின் மரங்களை வளர்க்க வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இது வரவேற்கத் தக்கது என்கிறார் கிரீன் கேர் அமைப்பின் சையது. வெளிநாட்டு மரங்களை அப்புறப்படுத்தி விட்டு அதற்கு பதிலாக நம் மண்ணின் மரங்களை நட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதைத்தொடர்ந்து வெளிநாட்டு மரங்களின் பாதிப்புகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

பிப் 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ