/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ ஸ்லீப் அப்னியா பிரச்னை பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் ஏற்படுவது ஏன்?
ஸ்லீப் அப்னியா பிரச்னை பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் ஏற்படுவது ஏன்?
மனிதனுக்கு துாக்கம் மிக முக்கியம். தினமும் 7 முதல் 8 மணி நேரம் துாங்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. 8 மணி நேரம் துாங்கினால் தான் நீண்ட காலத்துக்கு நோய்கள் வராது. சி பாப் என்ற கருவி வென்டிலேட்டர் போன்று காணப்படும். அந்த கருவி தொடர்ச்சியாக காற்றை சுவாச பாதையில் செலுத்திக் கொண்டேயிருக்கும். உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றை இந்த சிறிய எந்திரம் தடுக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. சி பாப் கருவி செயல்பாடுகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
அக் 17, 2024