உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / வால்பாறையில் மேளதாளங்கள் முழங்க ஊர்வலம்|

வால்பாறையில் மேளதாளங்கள் முழங்க ஊர்வலம்|

கோவை மாவட்டம் வால்பாறை ஆதிபராசக்தி கோயிலில் மேல்மருத்தூர் செல்லும் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து வந்தனர். காலை மேல்மருத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு புறப்பட்டனர். முன்னதாக கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக புறப்பட்டனர். காந்தி சிலை வழியாக பஸ்ஸ்டாண்டில் வரை சென்று மீண்டும் கோயிலுக்கு வந்து பூஜை செய்து பஸகளில் புறப்பட்டு சென்றனர்.

ஜன 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை