தினமலர் செய்தி எதிரொலி | வீட்ட சந்தோஷமாக பிரிக்கிறோம்...
கோவை மாவட்டம் கரியாம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட எல்லப்பாளையத்தில் ஏ.டி. காலனியில் நுாற்றுக்கணக்கான மக்கள் வசித்து வருகிறார்கள். ஆனால் அங்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை. இது சம்பந்தமாக தினமலர் சார்பில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது இதன் எதிரொலியாக தற்போது சில வீடுகளில் ரிப்பேர் பணிகள் செய்து தர உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
 ஜூலை 02, 2025