ரோடு வரை குப்பை தாங்க... வழுக்கி விழுந்தால் விபத்து தாங்க...
கோவையை அடுத்த ஈச்சனாரி பகுதியில் பொதுமக்கள் அதிக நடமாட்டமுள்ள பகுதிகளில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் நடந்து செல்பவர்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகிறார்கள். இரு சக்கர வாகன ஓட்டிகளும் நோ என்ட்ரியில் அதிக வேகத்தில் வருகிறார்கள். குப்பை கொட்டுவதால் பொதுமக்கள் படும் துயரங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
செப் 11, 2024