/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ 5 ஆண்டுகளில் 500 ஏக்கர் விவசாய நிலம் நாசம்! என்ன பண்ணுது வனத்துறை
5 ஆண்டுகளில் 500 ஏக்கர் விவசாய நிலம் நாசம்! என்ன பண்ணுது வனத்துறை
கோவை மாவட்ட எல்லையோரம் சமீப காலமாக காட்டு யானைகளின் ஊடுருவல் அதிகரித்துள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. காட்டு யானைகளின் தொந்தரவால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த பாதிப்புகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
அக் 05, 2025