/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ கோவை குற்றாலம் அருகே வந்தாச்சு யானைகள் முகாம்... நவீன வசதிகளுடன் தயார்
கோவை குற்றாலம் அருகே வந்தாச்சு யானைகள் முகாம்... நவீன வசதிகளுடன் தயார்
கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகள் ஊருக்குள் வருவது அதிகரித்துள்ளது. இதை சமாளிக்க உடனடியாக கும்கி யானைகள் தேவை. இதற்காக கோவையை அடுத்த சாடிவயல் பகுதியில் புதிதாக யானைகள் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் என்னென்ன என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜன 02, 2026