உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / நீலகிரி சிறு குறு விவசாயிகளுக்கு உதவிகரமாக இருக்கும் மேட்டுப்பாளையம் உரம் உற்பத்தி மையம்

நீலகிரி சிறு குறு விவசாயிகளுக்கு உதவிகரமாக இருக்கும் மேட்டுப்பாளையம் உரம் உற்பத்தி மையம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உரம் உற்பத்தி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து நீலகிரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் உரம் சப்ளை செய்யப்படுகிறது. விவசாயிகளின் தேவைக்கேற்ப பயிர்களின் வளர்ச்சியை உறுதி படுத்தும் வகையில் இங்கு உரம் தயாரிக்கப்படுகிறது. இது பற்றிய வீடியோ தொகுப்பை காணலாம்.

ஆக 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை