உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / மலைக்க வைத்து மகிழ செய்யும் கோவை மலர் கண்காட்சி

மலைக்க வைத்து மகிழ செய்யும் கோவை மலர் கண்காட்சி

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் மலர் கண்காட்சி தொடங்கப் பட்டுள்ளது. இதில் பல விலங்குகளின் உருவங்களில் மலர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சிறியவர் முதல் பெரியவர்கள் வரை கண்டு களிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மலர் கண்காட்சி குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

பிப் 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை