உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / குப்பையை கொட்டும் மாநகராட்சி! கேள்வி கேட்டால் அதிகாரிகள் மிரட்டுகின்றனர்

குப்பையை கொட்டும் மாநகராட்சி! கேள்வி கேட்டால் அதிகாரிகள் மிரட்டுகின்றனர்

கோவை கணபதி 31 வது வார்டு காமராஜர் புரத்தில் அடிக்கடி குப்பை கொட்டப்படுகிறது. இது அந்த பகுதியில் சுகாதார சீர்கேட்டை விளைவிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இதனால் அவர்கள் படும் துயரங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

ஜன 05, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை