/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ திறந்தாச்சு மேம்பாலம்... தீர்ந்ததா டிராபிக் பிரச்னை! கோவை மக்களின் 'நச்' கமென்ட்ஸ்
திறந்தாச்சு மேம்பாலம்... தீர்ந்ததா டிராபிக் பிரச்னை! கோவை மக்களின் 'நச்' கமென்ட்ஸ்
கோவை அவினாசி சாலையில் புதிதாக கட்டப்பட்ட ஜி.டி. நாயுடு மேம்பாலம் திறக்கப்பட்டுள்ளது. சுமார் 10.1 கி.மீட்டர் துாரமுள்ள இந்த பாலத்தில் வாகன ஓட்டிகள் தற்போது சிரமம் இல்லாமல் சென்று வருகின்றனர். போக்குவரத்து நெருக்கடி தீர்ந்ததாக வாகன ஓட்டிகள் சொல்கிறார்கள். புதிய பாலத்தில் செல்லும் அனுபவம் எப்படி இருந்தது. அதில் உள்ள சாதக, பாதகங்கள் என்னென்ன என்பது பற்றி கோவை மக்களின் வெறைட்டியான கமென்ட்ஸ்களை இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
அக் 12, 2025