/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ திருட்டை தடுக்கவும் அசுத்தம் செய்வோரை பிடிக்கவும்... கோவை அரசு மருத்துவமனையில் வேற லெவல் திட்டம்
திருட்டை தடுக்கவும் அசுத்தம் செய்வோரை பிடிக்கவும்... கோவை அரசு மருத்துவமனையில் வேற லெவல் திட்டம்
கோவை அரசு ஆஸ்பத்திரியில் திருட்டை தடுக்க நோயாளிகள் மற்றும் அவர்களின் உதவியாளர்கள் வந்து செல்லும் நுழைவுவாயில்கள் பாதுகாப்பு கருதி சில நேரங்களில் மட்டும் மூடப்படுகின்றன. இதனால் இரு சக்கர வாகனங்கள் திருடு போவது தடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இங்கு திருட்டு நடப்பதை தடுப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஏப் 26, 2025