/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ காந்திபுரம் மேம்பாலத்தில் ஐந்து வருடங்களுக்கு பிறகு இறங்குதளம் அமைப்பு
காந்திபுரம் மேம்பாலத்தில் ஐந்து வருடங்களுக்கு பிறகு இறங்குதளம் அமைப்பு
கோவை காந்திபுரம் மேம்பாலத்தில் தற்போது வாகனங்கள் சென்று வருகின்றன. பார்க்கேட் சிக்னலில் தொடங்கும் இந்த பாலம் டெக்ஸ்டூல் பாலம் வரை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த பாலத்தில் இரண்டு இடங்களில் அதாவது கிராஸ்கட் சாலைக்கு எதிரிலும், 100 அடி சாலையிலும் இறங்கும் வகையில் இறங்கு தளம் அமைக்கப்பட உள்ளது. இந்த இறங்கு தளங்கள் அமைக்கப்படுவதின் முக்கியத்துவம் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
டிச 19, 2025