உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / வடமாலை சாத்துபடி செய்து தரிசனம் | Hanuman Jeyanthi | Udumalpet

வடமாலை சாத்துபடி செய்து தரிசனம் | Hanuman Jeyanthi | Udumalpet

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் கோயிலில் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம் மற்றும் வடமாலை சாத்தப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு வெண்ணெய் மற்றும் வடை பிரசாதமாக வழங்கப்பட்டது.

டிச 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி