பரிசல் சவாரியிலும் ஒரு திரில் இருக்கு
கோவை மேட்டுப்பாளையம் அருகே உள்ள பவானி ஆற்றில் பரிசல் சவாரி செல்ல சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுவார்கள். ஆற்றில் தண்ணீர் ஓரளவு வரும்போது மட்டும் பரிசல் சவாரி இருக்கும்.பில்லுார் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும்போது பரிசல் சவாரி இருக்காது. பரவசமான பரிசல் சவாரி குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜன 30, 2024