செயற்கைகோள்கள் இணைப்பு சாதனை... இஸ்ரோ குழுவில் கோவை விஞ்ஞானி
சமீபத்தில் விண்வெளியில் ஏவப்பட்ட இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் சாதனையை இஸ்ரோ செய்து காட்டியது. அந்த குழுவில் பணியாற்றிய கோவையை சேர்ந்த விஞ்ஞானி பிரபு கோவையில் நடந்த ஒரு கல்லுாரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அதன்பின்னர் அவர் பேசுகையில், மாணவர்கள் விண்வெளித்துறையில் சாதிக்க முன் வர வேண்டும். அதற்கான வழிமுறைகள் என்னென்ன என்பது குறித்து கூறியிருக்கிறார். அது பற்றி இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
பிப் 12, 2025