உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ஐ.டி. துறையில் சென்னைக்கு சவால் விடும் கோவை...

ஐ.டி. துறையில் சென்னைக்கு சவால் விடும் கோவை...

சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் ஐ.டி. துறை வேகமாக வளர்ந்து வருகிறது. இதன் வாயிலாக லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இதற்கு முக்கிய காரணம் இங்குள்ள கல்லுாரிகள் தான். தற்போது புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் ஆயிரக்கணக்கில் தொடங்கப்பட்டு வருகின்றன. ஐ.டி. மற்றும் ஸ்டார்ட் அப் துறையில் கோவையின் எதிர்காலம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

அக் 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ