உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / இறந்தவர் உடலை டோலியில் சுமக்கும் மலை கிராமம்... கோவையில் அதிர்ச்சி சம்பவம்...

இறந்தவர் உடலை டோலியில் சுமக்கும் மலை கிராமம்... கோவையில் அதிர்ச்சி சம்பவம்...

கோவை மாவட்டம் காரமடை அருகே மலை கிராமம் உள்ளது. இங்கு மின்சார வசதி இல்லை. இந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர் சமீபத்தில் இறந்து விட்டார். ஆனால் அங்கு செல்ல சாலை வசதி இல்லாததால் இறந்தவர் உடலை டோலி கட்டி கிராம மக்கள் துாக்கி வந்துள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இறந்தவர் உடலை ஆம்புலன்சில் கொண்டு செல்ல முடியாத அளவுக்கு உள்ள இந்த மலை கிராமத்தின் பரிதாப நிலை குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

பிப் 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ