/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ கல்குவாரிக்கு எதிராக உயிர்ப்போர்… 8 நாட்களாக உணவு தவிர்த்து போராடும் விவசாயி!
கல்குவாரிக்கு எதிராக உயிர்ப்போர்… 8 நாட்களாக உணவு தவிர்த்து போராடும் விவசாயி!
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு, நெ.10 முத்தூரில் விவசாயி முருகானந்தம் என்பவர், கல்குவாரி விதிமீறல்கள் தடுக்க கோரி தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.குவாரியில், பாறைகளை உடைக்க அதிகளவில் வெடிகள் வைத்ததையும், அதனால் ஏற்பட்ட பாதிப்பையும், சப்-கலெக்டரிடம் விவசாயிகள் தரப்பில் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து பல்வேறு துறை அதிகாரிகள் அங்கு ஆய்வு நடத்தினர். இதுபற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜூலை 28, 2026