/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர் | Valparai | Kamakshi Amman temple
திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர் | Valparai | Kamakshi Amman temple
கோவை மாவட்டம் வால்பாறை வாழைத் தோட்டம் காமாட்சி அம்மன் கோயிலில் புரட்டாசி பவுர்ணமி பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. காலை 9 மணிக்கு அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றது. பகல் 12 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
அக் 17, 2024