திரளான மக்கள் பங்கேற்பு | Kambaramayanam Discorse | Udumalpet
திருப்பூர் மாவட்டம் உடுமலை கார்த்திகை விழா மன்றம் சார்பில் பிரசன்ன விநாயகர் கோயிலில் 800வது நிகழ்ச்சியாக கம்பராமாயண தொடர் சொற்பொழிவு நடக்கிறது. பங்கமில் குணத்து பரதன் எனும் தலைப்பில் சுபாசு சந்திரபோசு பக்தி சொற்பொழிவு நிகழ்த்தினார். இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.
ஜூலை 02, 2024