மக்கும் குப்பையின் மேல் உருவான வனம்
கோவை மாவட்டம் கணியூர் ஊராட்சியில் திருக்குறள் எண்ணிக்கையில் 1330 பழ மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இவற்றிற்கு அடியுரமாக மக்கும் குப்பை போடப்பட்டு உள்ளது.தற்பொழுது இந்த மரக்கன்றுகள் நன்கு வளர்ந்து பழங்கள் தரும் நிலையை எட்டி உள்ளன. குறள் வனம் என்று அழைக்கப்படும் இந்த வனத்தின் சிறப்புக்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
டிச 06, 2024