உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / மணம் வீசும் கறிவேப்பிலை | புவிசார் குறியீடுக்கு விண்ணப்பம்

மணம் வீசும் கறிவேப்பிலை | புவிசார் குறியீடுக்கு விண்ணப்பம்

கோவை மாவட்டம் காரமடை, செங்காம்பு கறிவேப்பிலைக்கு பெயர் பெற்றது. இதற்கு புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. காரமடையில் விளையும் செங்காம்பு கறிவேப்பிலை வேறு இடங்களில் வளராது. இதற்கு கேரளாவில் இருந்து வீசும் காற்று, இந்த பகுதி மண் மற்றும் தண்ணீர் தான் காரணம். காரமடையில் மட்டும் விளையும் செங்காம்பு கறிவேப்பிலையின் சிறப்புகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜன 23, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ