உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி குறித்து விசாரணை| Kodanadu estate case| Manager Natarajan enquiry

சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி குறித்து விசாரணை| Kodanadu estate case| Manager Natarajan enquiry

சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி குறித்து விசாரணை/ Kodanadu estate case/ Manager Natarajan enquiry/ covai கோடநாடு எஸ்டேட்டில் 2017ம் ஆண்டு கொலை கொள்ளை சம்பவம் நடந்தது. இந்த வழக்கில், சிபிசிஐடி ADSP முருகவேல் தலைமையில் இதுவரை சுமார் 250 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. வழக்கின் முக்கிய சாட்சியாக கருதப்படும் எஸ்டேட் மேனேஜர் நடராஜன், காந்திபுரம் சிபிசிஐடி ஆபீசில் இன்று நேரில் ஆஜரானார். எஸ்டேட்டில், சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி குறித்த முக்கிய தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணை தொடர்கிறது

மார் 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை