/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி குறித்து விசாரணை| Kodanadu estate case| Manager Natarajan enquiry
சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி குறித்து விசாரணை| Kodanadu estate case| Manager Natarajan enquiry
சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி குறித்து விசாரணை/ Kodanadu estate case/ Manager Natarajan enquiry/ covai கோடநாடு எஸ்டேட்டில் 2017ம் ஆண்டு கொலை கொள்ளை சம்பவம் நடந்தது. இந்த வழக்கில், சிபிசிஐடி ADSP முருகவேல் தலைமையில் இதுவரை சுமார் 250 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. வழக்கின் முக்கிய சாட்சியாக கருதப்படும் எஸ்டேட் மேனேஜர் நடராஜன், காந்திபுரம் சிபிசிஐடி ஆபீசில் இன்று நேரில் ஆஜரானார். எஸ்டேட்டில், சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி குறித்த முக்கிய தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணை தொடர்கிறது
மார் 06, 2025