/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ மூன்று மணி நேரம் நடந்த விசாரணை| kodanadu estate dacoity case investigation| CM security force| covai
மூன்று மணி நேரம் நடந்த விசாரணை| kodanadu estate dacoity case investigation| CM security force| covai
மூன்று மணி நேரம் நடந்த விசாரணை/ kodanadu estate dacoity case investigation/ CM security force/ covai கோடநாடு எஸ்டேட்டில் 2017ம் ஆண்டு கொலை கொள்ளை சம்பவம் நடந்தது. இந்த வழக்கில், சிபிசிஐடி ADSP முருகவேல் தலைமையில் இதுவரை சுமார் 250 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. வழக்கின் முக்கிய சாட்சியாக கருதப்படும் எஸ்டேட் மேனேஜர் நடராஜனிடம் கடந்த வாரம் விசாரணை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றிய வீரபெருமாள் இன்று நேரில் ஆஜரானார். காந்திபுரம் சிபிசிஐடி ஆபீசில் சுமார் மூன்று மணி நேரம் தொடர் விசாரணை நடைபெறுகிறது.
மார் 11, 2025