உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பதினெட்டு வகையான மூங்கிலால் மாற்றம் பெறும் கோளாராம்பதி குளம்

பதினெட்டு வகையான மூங்கிலால் மாற்றம் பெறும் கோளாராம்பதி குளம்

கோவை கோளாராம்பதி குளம் நிரம்பினால் சுற்று வட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். ஆனால் கோளரம்பதி குளக் கரையில் குப்பைகள் மற்றும் கட்டட கழிவுகள் அதிக அளவில் கொட்டப்பட்டன. இதை தடுக்கும் வகையில் தடுப்பு வேலி அமைத்து மூங்கில் இயற்கை வேலி அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

பிப் 03, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை