கோசாலை மாடுகளுக்கு இறக்கும் வரை இருக்கு ஆதரவு
கோவை மாவட்டம் காரமடை அருகே அனாதையாக விடப்பட்ட மாடுகளை பராமரிக்க கோசாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இறக்கும் தருவாயில் உள்ள மாடுகளை கூட மீட்டு வந்து இங்கு பராமரிக்கிறார்கள். அது பற்றிய வீடியோ தொகுப்பை காணலாம்.
ஜன 30, 2024