கொத்தடிமைகளாக பீகார், அசாம் தொழிலாளர்கள்? கோவையில் பரபரப்பு!
கோவை அருகே தனியார் தொழிற்சாலையில் பணியாற்றிய தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் சட்டப்பூர்வ ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது
மே 09, 2026