உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / 10 ஆண்டுக்கு மேல் ஆச்சு... இன்னும் அதே நிலையில் தான் இருக்கு....

10 ஆண்டுக்கு மேல் ஆச்சு... இன்னும் அதே நிலையில் தான் இருக்கு....

தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளாக நூலகங்கள் தரம் உயர்த்தப்படவில்லை. இதனால் புதிய நூலகங்கள் உருவாக்கப்படவில்லை. மேலும் நூலகர்களின் ஊதியமும் உயர்த்தப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது. குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் நூலகர்களின் சிரமங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது

நவ 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ