/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ நல்லி செட்டிப்பாளையம் நூலகம்... கிளை நூலகமாக தரம் உயர்த்தப்படுமா?
நல்லி செட்டிப்பாளையம் நூலகம்... கிளை நூலகமாக தரம் உயர்த்தப்படுமா?
கோவை மாவட்டத்தில் 66 நுாலகங்கள் செயல்படுகின்றன. இதில் அன்னுார் அருகே உள்ள நல்லி செட்டிப்பாளையம் நுாலகமும் ஒன்று. இதன் கட்டடம் பழுதானதால் புதிய கட்டடம் தற்போது கட்டப்பட்டுள்ளது. இந்த நுாலகத்தை தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இந்த கோரிக்கையின் முக்கியத்துவம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஏப் 04, 2025