உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / மாசடைந்த துகள்களால் சுவாசப் பாதை சுருங்கும் அபாயம்! எச்சரிக்கும் டாக்டர்கள்

மாசடைந்த துகள்களால் சுவாசப் பாதை சுருங்கும் அபாயம்! எச்சரிக்கும் டாக்டர்கள்

அன்றாட வாழ்க்கையில் நாம் எதிர்நோக்கும் முக்கிய பிரச்னைகளில் ஒன்று காற்று மாசுபாடு. இதனால் சுவாச கோளாறால் பாதிக்கப்பட்டவர்களும், நல்ல ஆரோக்கியமாக உள்ளவர்களும் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு அலுவலகங்களில் பணியாற்றுபவர்களும், சாலையோரம் கடை வைத்திருப்பவர்களும் விதி விலக்கல்ல. காற்று மாசுபாட்டினால் நுரையீரல் பாதிக்காமல் தடுப்பது எப்படி என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

மே 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ