உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை வெள்ளிங்கிரி மலைப் பயணம் | உடலில் நீர் சத்து குறைவால் மரணம் ஏற்படுகிறதா?

கோவை வெள்ளிங்கிரி மலைப் பயணம் | உடலில் நீர் சத்து குறைவால் மரணம் ஏற்படுகிறதா?

சமீப காலமாக வெள்ளிங்கிரி மலை ஏறுபவர்கள் தொடர்ச்சியாக இறப்பை சந்தித்து வருகிறார்கள். இதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. மலை ஏறும் போது மட்டும் தான் இறப்பு ஏற்படுகிறதா என்றால் அது கிடையாது. மனிதன் வழக்கமான செய்யும் செயல்களை தாண்டி வேறு சில செயல்களை செய்யும்போதும் இறப்பு ஏற்படுகிறது. இதில் முக்கிய பங்கு வகிப்பது இருதயம் மற்றும் நுரையீரல். இவற்றில் முன்பே நோய்கள் இருந்தால் அதன் வாயிலாக இறப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மலையேறுபவர்கள் ஏன் இறக்கிறார்கள் என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மார் 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !