யானைகள் கூட்டத்தால் சிக்கல் | Marudhamalai Ban on devotees
கோவை மருதமலை கோயில் படிக்கட்டில் 14 யானைகள் கூட்டம் 2 மணி நேரத்திற்கு மேலாக முகாமிட்டுள்ளது. இதனால் படிக்கட்டு வழியாகவும், மலை பாதை வழியாகவும் பக்தர்கள் செல்ல தடை வனத்துறை விதித்துள்ளது.
ஏப் 15, 2024