உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / 5 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என கோயில் நிர்வாகம் தகவல் | Pollachi | Masaniyamman temple

5 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என கோயில் நிர்வாகம் தகவல் | Pollachi | Masaniyamman temple

பொள்ளாச்சி ஆனைமலை மாசானியம்மன் கோயில் கும்பாபிேஷகம் 18 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 12 ம் தேதி நடைபெறுகிறது. கும்பாபிேஷக விழாவில் 5 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விழாவையொட்டி யாகசாலை பூஜைகள் துவங்கியது. கும்பாபிேஷகத்தில் கலந்து கொள்ளும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் வசதிக்காக பெடரல் வங்கி சார்பில் 6 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்பில் பேட்டரி வாகனம் கோயில் அறங்காவலர் குழு தலைவர் முரளி கிருஷ்ணாவிடம் வழங்கப்பட்டது. கும்பாபிேஷக பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக அறங்காவலர் குழு தலைவர் முரளி கிருஷ்ணா தெரிவித்தார்.

டிச 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ