/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ வீட்டிலும் வெளிச்சம் இல்லை | வாழ்க்கையிலும் வெளிச்சம் இல்லை | வேதனையில் மக்கள்
வீட்டிலும் வெளிச்சம் இல்லை | வாழ்க்கையிலும் வெளிச்சம் இல்லை | வேதனையில் மக்கள்
மைலம்பாறை பகுதியில் 30 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அங்குள்ள சில குடும்பத்தினருக்கு மட்டும் மின்சார விளக்கு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மற்ற குடும்பத்தினருக்கு இதுவரை மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை. இதனால் பள்ளி மாணவர்கள் படிக்க முடியாமல் அவதிப்படுகிறார்கள். மின்சார வசதி இல்லாமல் அவதிப்படும் பொதுமக்களின் நிலை குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜன 09, 2026