/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ ஐ.டி துறையை விட்டு மைக்ரோ கிரீன்ஸ் விவசாயத்தில் களமிறங்கிய இளைஞர்
ஐ.டி துறையை விட்டு மைக்ரோ கிரீன்ஸ் விவசாயத்தில் களமிறங்கிய இளைஞர்
கோவையை சேர்ந்த இளைஞர் இயற்கை வேளாண்மை செய்து வருகிறார். அதன் ஒருபகுதியாக மைக்ரோ கிரீன் பிசினஸ் செய்து வருகிறார். ஊட்ட சத்து உணவு கொடுக்கும் மைக்ரோ கிரீன் விவசாயம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஆக 01, 2025