உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / புதுசா வர்றவங்களுக்கு தெரியாது... விபத்துக்கு வழிவகுக்கும் சாலை...

புதுசா வர்றவங்களுக்கு தெரியாது... விபத்துக்கு வழிவகுக்கும் சாலை...

அவினாசி-மேட்டுப்பாளையம் சாலை நான்கு வழி சாலையாக அகலப்படுத்தப்படுகிறது. இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்தாலும் மற்றொரு புறம் விபத்துக்களும் அதிக அளவில் நடப்பதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகிறார்கள். சாலை விரிவாக்கப்பணியின் போது வாகனங்களை வேறு பாதையில் திருப்பி விடுவது, புதிதாக அந்த சாலையில் வருபவர்களுக்கு தெரியாது என்பதால் விபத்துக்கள் நடப்பதாக கூறப்படுகிறது. எனவே தகுந்த முன்எச்சரிக்கை போர்டுகள் வைப்பதின் வாயிலாக விபத்துக்களை தடுக்க முடியும். அது பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

டிச 31, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ