உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / நகரத்துக்கு நடுவே விவசாயம்... சிங்கப்பூர் வரை போன கீரை...

நகரத்துக்கு நடுவே விவசாயம்... சிங்கப்பூர் வரை போன கீரை...

கோவை மணியகாரம்பாளையம் பகுதியில் வீடுகளுக்கிடையில் கீரைத் தோட்டம் உள்ளது. அதில் முருங்கை கீரை சுமார் ஒரு ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளது. முருங்கைக்கு பராமரிப்பு அதிகம் தேவைப்படுகிறது. இந்த தோட்டத்தில் இருந்து தினமும் 150 கட்டு முருங்கை கீரை விற்கப்படுகிறது. முருங்கைக் கீரை வியாபாரம் மற்ற கீரைகளை விட பரவாயில்லை என்றும் கூறப்படுகிறது. செலவு அதிகம் வைக்காத முருங்கை சாகுபடியின் முக்கியத்துவம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஏப் 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை