உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கழிவு நீருக்கு தீர்வு... நடந்தால் கோவைக்கு விடிவு

கழிவு நீருக்கு தீர்வு... நடந்தால் கோவைக்கு விடிவு

கோவை மாநகராட்சி 14-வது வார்டில் உள்ள தெற்கு சோலை குட்டையில் தேங்கி நிற்கும் கழிவு நீரை சுத்திகரிக்கும் பணியில் சிறுதுளி அமைப்பு ஈடுபட்டுள்ளது. சுற்றுவட்டாரத்தில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் இந்த குட்டையில் சேருகிறது. அதை சுத்திகரித்து நல்ல நீராக மாற்றப்படுகிறது. அது எப்படி என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

ஏப் 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை