உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கிராமமக்களுக்கு வேலை கொடுக்கும் நீரா பானம் உற்பத்தி தொழில்

கிராமமக்களுக்கு வேலை கொடுக்கும் நீரா பானம் உற்பத்தி தொழில்

கோவை மாவட்டம் ஆனைமலையில் தென்னை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் நீராபானம் தயாரிக்கப்படுகிறது. இயற்கையான முறையில் தயாராகும் நீராபானத்தில் உடல் நலனுக்கு தேவையான வைட்டமின்கள் அதிகம் உள்ளன. ஆரோக்கியமான இந்த நீராபானம் கோடை வெயிலுக்கு ஏற்றது. இதில் கலப்படம் எதுவும் செய்வதில்லை என்று விவசாயிகள் கூறுகிறார்கள். பராம்பரிய முறையில் நீராபானம் தயாரிக்கப்படுவது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மார் 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை