/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ வங்கி கணக்கில் பணம் போட்டாலும் கையாடல்... நூதன மோசடி... என்ன செய்வது?
வங்கி கணக்கில் பணம் போட்டாலும் கையாடல்... நூதன மோசடி... என்ன செய்வது?
கோவை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான கைத்தறிகள் உள்ளன. இதை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு போதிய வருமானம் இல்லை. இதற்காக கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக கைத்தறி நெசவாளர்களுக்கு நுால் அளித்து வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும். இது போன்று கைத்தறி நெசவாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மே 29, 2026