/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ ஏழு ஓடைகளில் பொங்கி வரும் நொய்யல்! வளைந்து நெளிந்து வரும் அழகிய காட்சி
ஏழு ஓடைகளில் பொங்கி வரும் நொய்யல்! வளைந்து நெளிந்து வரும் அழகிய காட்சி
கோவையின் ஜீவ நதியான நொய்யல் ஆறு சமீபத்தில் சீரமைக்கப்பட்டது. இதனால் மழை தண்ணீர் பெருக்கெடுத்து பேரூர் வரை வந்துள்ளது. நொய்யல் ஆறு சீரமைக்கப்பட்டது குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
ஜூலை 12, 2026