உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / விளை நிலத்தில் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் எண்ணெய் குழாய் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு

விளை நிலத்தில் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் எண்ணெய் குழாய் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு

விளை நிலத்தில் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் எண்ணெய் குழாய் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு | Opposition to construction of oil pipeline on agricultural land | palladam பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சார்பில் எண்ணெய் குழாய் பதிக்கும் பணி கோவை, திருப்பூர் மாவட்டங்களில் நடக்கிறது. விளை நிலங்களில் குழாய் பதிப்பதை தவிர்த்து சாலை ஓரமாக கொண்டு செல்லக்கோரி விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக ஆய்வு மேற்கொள்ள கோவை, திருப்பூர் கலெக்டர்களை கேட்டுக் கொண்டனர். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதைத் தொடர்ந்து திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள பாரத் பெட்ரோலிய அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிப் 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ