/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ குறைந்து வரும் நெல் விவசாயம்... மாற்று பயிருக்கு மாறுவதின் காரணம் என்ன?
குறைந்து வரும் நெல் விவசாயம்... மாற்று பயிருக்கு மாறுவதின் காரணம் என்ன?
கோவை மாவட்டத்தில் ஆனைமலை சுற்று வட்டார பகுதிகளில் தான் நெல் விளைவிக்கப்படுகிறது. ஆனாலும் நெல்லுக்கு போதிய விலை இல்லாததால் அதை பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுவதில்லை. மேலும் நெல் விவசாயத்துக்கு பல்வேறு இடர்பாடுகள் இருப்பதால் அவற்றை களைய வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாநில அரசு உரிய கவனம் செலுத்தி நெல் விவசாயத்தை காப்பது எப்படி என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
பிப் 14, 2025