உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுப்பிரிவினர் பங்கேற்பு |Sports

மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுப்பிரிவினர் பங்கேற்பு |Sports

சிற்றுளி பவுண்டேஷன், பாரத் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் கங்கா முதுகுதண்டு வட மறுவாழ்வு மையம் சார்பில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொது பிரிவினர்கள் பங்கேற்ற கூடைப்பந்து போட்டி கவுண்டம்பாளையம் கங்கா முதுகு தண்டுவட மறுவாழ்வு மைய மைதானத்தில் நடைபெற்றது. இதில் 13 வயதுக்கு உட்பட்ட பொது பிரிவு மாணவர்களுக்கான 3 பேர் கூடைப்பந்து போட்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தென் மண்டல அளவிலான ஐவர் வீல் சேர் போட்டி நடத்தப்பட்டது. பொதுப் பிரிவில் 50க்கும் மேற்பட்ட அணிகள் மற்றும் வீல் சேர் கூடைப்பந்து பிரிவில் கோவை, புதுச்சேரி, கர்நாடகா, வேலுார் உள்ளிட்ட அணிகள் பங்கேற்றன.

ஜன 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை