ஒரு மாதத்திலே இந்த அளவு... அதிர்ச்சியில் விவசாயிகள்...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுகாவில் உள்ள பெரிய குளம் பெள்ளாதி குளம். இந்த குளத்துக்கு இரண்டு இடங்களில் இருந்து தண்ணீர் வந்து சேருகிறது. மழை பெய்த போது இந்த குளத்துக்கு பிளாஸ்டிக் பொருட்கள் அடித்து வரப்பட்டு சேர்ந்துள்ளது. இதனால் பெள்ளாதி குளத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் தேங்கி இருப்பதால் நிலத்தடி நீர் கிடைப்பது அரிதாக இருக்கிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜன 06, 2026