/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ பவானி திருக்கூட்ட அறக்கட்டளை சிவனடியார் பிரகாசம் அருளுரை | periyapuranam discorse | palladam
பவானி திருக்கூட்ட அறக்கட்டளை சிவனடியார் பிரகாசம் அருளுரை | periyapuranam discorse | palladam
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பரமசிவம்பாளையம் பரமசிவன் கோயிலில் பெரியபுராணம் தொடர் வகுப்பு துவக்க விழா நேற்று நடந்தது. பவானி சிவனடியார் திருக்கூட்டத் தலைவர் தியாகராஜன் விழாவை துவக்கி வைத்தார். பவானி திருக்கூட்ட அறக்கட்டளை சிவனடியார் பிரகாசம் பக்தி சொற்பொழிவு நிகழ்த்தினார்.
பிப் 05, 2025